பிரித்தானியாவில் தமிழுக்கு கிடைத்த அங்கீகாரம்
பிரித்தானியாவில் தமிழ் மொழியையும் அதன் பண்பாட்டையும் கலைகளையும் கொண்டாடும் வண்ணம் ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் மரபுரிமைத் திங்கள் கருப்பொருளை கடைப்பிடிக்கும் செயற்திட்டத்துக்காக London Assembly எனப்படும் பெருநகர அவையில் இன்று ஏகமனதாக அவையில் நூறுவீத ஆதரவுடனும் பிரேரணை நிறைவேற்றப்பட்டு வரலாற்று பதிவு உருவாகியுள்ளது. பெருநகர அவையின் கென்சவேட்டிவ் கட்சி உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்தபிரேரணைக்கு அவையில் இருந்த ஆளும்தரப்பான தொழிற்கட்சி உட்பட்ட அனைத்துவ உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர். கடந்த 2016 … Continue reading பிரித்தானியாவில் தமிழுக்கு கிடைத்த அங்கீகாரம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed